Nameboard of a shop in Tamil Nadu.
Don’t blame the owner; don’t blame the painter who made the
signboard .. ..
தமிழ் இலக்கணம் : தமிழின் 18 மெய்யெழுத்துக்களில் : க, ச,
ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் வல்லெழுத்துகள் ஆகும். வல்லின எழுத்துகளுள்
க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா.
Repost of 2020!!
[taken near Thiruvattaru divyadesam]

No comments:
Post a Comment