Search This Blog

Showing posts with label nadaswaram. Show all posts
Showing posts with label nadaswaram. Show all posts

Thursday, August 6, 2026

Raag Keeravani : போவோமா ஊர்கோலம்… பூலோகம் எங்கெங்கும்…

 

Most likely you have heard this Illayaraja hit multiple times :

போவோமா ஊர்கோலம்… பூலோகம் எங்கெங்கும்…

ஓடும் பொன்னி ஆறும்… பாடும் கானம் நூறும்…

காலம் யாவும் பேரின்பம்… காணும் நேரம் ஆனந்தம்…

 

The story begins with the birth of a baby girl, Nandini, into a family of feudal landlords (Zamindars) whose word is law for the villagers who work on their land. Nandini's three brothers throw a feast in honour of her birth. The young son of the local singer (who had died) is brought in to sing for the event. The three brothers raise Nandini like their own child as their parents had died. At the age of 5, an astrologer predicts that Nandini will bring much happiness to the family, but her marriage will be based on her choice and not the choice of her brothers.   

Keeravani – is a prominent  Melakarta rāgam in Carnatic music, corresponding to the harmonic minor scale in Western classical music. It is a sampoorna rāgam known for its deeply emotional, meditative, and hauntingly beautiful quality.  In the  rāgam system of Carnatic music, it is the 21st ;  however 21st melakarta rāgam as per Muthuswami Dikshitar school of music is Kiraāval̥i.

The song - "Poovoma Oorgolam" written by Gangai Amaran, to the music of Isaignani Illayaraja, sung buy      Swarnalatha & SP Balasubramaniam was a super hit.   It was from Prabhu, Kushbu starrer Chinna Thambi, directed by P Vasu released in 1991.  The film was remade in Kannada as Ramachaari (1991), Telugu as Chanti (1992) and Hindi as Anari (1993). The film was one of Prabhu's biggest blockbusters and completed a 356-day run in 9 screens and 100-day run in 47 screens.

All the songs in the movie were big hits.  The song "Nee Engey En Anbe" is set to the Carnatic raga Keeravani, as is "Poovoma Oorgolam.  The film proved to be a breakthrough for playback singer Swarnalatha.  Chanti, the Telugu version was directed  by Ravi Raja Pinisetty and starred Venkatesh & Meena.   The film was a box office buster and remember it running for many days at Thirumala theatre in Main road, Kakinada. 

For the oldies, the Rajnikanth starrer ‘Johnny’ directed by Mahendran was a musical hit. With Rajni, Sridevi, Deepa, it still failed !   The songs were lively – the song – ‘Kaatril Enthan geetham, kaanathan onrai theduthey" is set in Keeravani   

For the connoisseur, keerthanas in ‘raag Keeravani’  include Kaligiyunte by Tyagayya, Devi Neeye Thunai by Papanasam Sivan, Bhavaye Sarasanabham by Swati Tirunal, and Marivere dikkevare by Patnam Subramania Iyer.



Today is day 2 of Thiruvadipura Uthsavam and there was siriya mada veethi purappadu of Sri Andal Nachiyar.  After thiruvanthikappu, here is a rendition of keeravani in Nadaswaram by Nagaraj, Sai Shanmuganathan & Prakash. : https://youtu.be/Ee5R2-WuAsk

 

Regards – S Sampathkumar

6.8.2026

Tuesday, June 9, 2026

Mangala Innisai ~ Nadaswaram & Thavil


மங்கள இன்னிசை 💐

திருவல்லிக்கேணி திருக்கோவில் வித்வான்கள்

திரு பிரகாஷ் நாதஸ்வரம் திரு சாய் சண்முகநாதன் தவில் 

: https://youtu.be/axylnz6d_fs




Wednesday, February 4, 2026

முகவீணை ~ Mukha Veena at Kuram Temple

 

Sound of music –  an odd looking Nadaswaram !!    ~  காற்றில் மிதந்து வரும் இசையில் இங்கே ஒரு காற்று கருவி.

 


At every Temple – the air is vibrant as there is divine music in the ear as one nears Temple !  - this is music in the air  - a wind instrument, one that fascinates in an art form where generally melody instruments dominate !  

A wind instrument is a musical instrument that contains some type of resonator (usually a tube) in which a column of air is set into vibration by the player blowing into (or over) a mouthpiece set at or near the end of the resonator. The pitch of the vibration is determined by the length of the tube and by manual modifications of the effective length of the vibrating column of air. In the case of some wind instruments, sound is produced by blowing through a reed; others require buzzing into a metal mouthpiece, while yet others require the player to blow into a hole at an edge, which splits the air column and creates the sound.  

Nadaswaram & Thavil is regular combo in Temples; at Thiruvallikkeni –  this has the name of Veena but is more of a mini-Nadaswaram.

அண்மையில் கூரம் திருக்கோவில் - ஸ்ரீ கூரத்தாழ்வான் உத்சவம் சேவிக்க சென்ற போது - இந்த மங்கள இசை கேட்டேன்.  இடம் :  திருக்கச்சி அருகே உள்ள கூரம் கிராமம் - ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் -  முக வீணை இசை - கலைஞர் :  லிவிங்ஸ் மணிகண்டன்

துளைக்கருவி (Aerophones) என்பன   காற்றைப் பயன்படுத்தி, துளையிடப்பட்ட குழல் வழியே ஒலியை எழுப்பும் தொன்மையான இசைக்கருவிகள் ஆகும். மூங்கில், உலோகம் அல்லது மரத்தினால் செய்யப்பட்டு, புல்லாங்குழல், நாதசுரம், கிளாரினெட் போன்றன  இதற்கு முக்கிய உதாரணங்களாகும். வண்டு துளைத்த மூங்கில் குழல் வழி காற்றுச் செல்லும்போது எழுந்த ஓசையைக் கேட்டு, இதன் அடிப்படை உருவானதாகக் கருதப்படுகிறது.

 


இங்கே காண்பது முகவீணை. பெயரில் வீணையை தாங்கி இருந்தாலும் இது சிறிய நாதஸ்வரம் போன்றதே.  இது கிட்டத்தட்ட வட இந்திய ஷெனாய்  போன்றது.  வட இந்தியாவில் ஷெனாய்  மங்களவாத்தியம் அனால் .  தென்னிந்தியாவிலோ, ஷெனாய் சோகமான இசையையே அதிகமாக காட்டுவதாக உள்ளது.

முகவீணை (Mukha Veena) என்பது நாதசுவரத்தின் ஆதி வடிவமாகக் கருதப்படும், சுமார் 1½ அடி உயரம் கொண்ட ஒரு பண்டைய துளைக் கருவி.  கட்டைக்குழல் என்றும் அழைக்கப்படும் இது, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளில் அரிதாகப் பயன்பாட்டில் உள்ளது. பெயர் வீணை என்றாலும், இது காற்றினால் இசைக்கப்படும் ஷெனாய் போன்ற ஒரு தந்தி வாத்தியம் அல்லாத கருவியாகும்.  குட்டையானது மற்றும் சிறியது. துளைகளுடன் கூடிய குழல் அமைப்பு கொண்டது. இது பரவலாகப் பயன்பாட்டில் உள்ள பாரி நாதசுவரத்திற்கு முந்தைய ஆதி வடிவம் என்றும் கூறப்படுகிறது.  இக்கலை மிகவும் அரிதாகி வரும் நிலையில், சில கலைஞர்களால் மட்டுமே தற்போது வாசிக்கப்படுகிறது. நம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோவிலில் இராப்பத்து முடிந்து எம்பெருமான் பனிப்போர்வையுடன் சந்நிதிக்கு திரும்பும் போது இந்த வாத்யம் இசைக்கப்படுகிறது.

The mukha veena  is a smaller version of the nadaswaram, generally  about a foot and a half in length. Curiously the name “mukhavina” literally translates to “mouth – veena”.  The bell is made of wood, and the reed assembly is a diminutive form of the nadaswaram’s



Here is a video taken at Kooram temple and couple of photos of the thirukkovil Nadaswaram artiste Livings Manikandan.

Regards – S Sampathkumar
4.2.2026

 

 

Sunday, October 26, 2025

Arulmigu Ellai Amman thirukkovil nadaswaram

 


அருள்மிகு எல்லையம்மன் திருக்கோவில் திருவல்லிக்கேணி

திரு கிஷோர் நாதஸ்வரம்