Search This Blog

Friday, July 10, 2026

patchy white - Karna pura ! உன்னை, நான் அறிவேன்! - என்னையன்றி யார் அறிவார்?

 

உன்னை, நான் அறிவேன்! -  என்னையன்றி  யார் அறிவார்?

கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

யார் இவர்கள் மாயும் மானிடர்கள்! ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள்!

 

புறாக்கள்   இயற்கையிலேயே சாம்பல், வெள்ளை, கறுப்பு, பழுப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகின்றன.

In the movie  ‘Maari’ – hero Danush is inclined to raising Pigeons and  one important scene dwells on ‘Karna Pura”  - know what it is ??

As we commonly see, most of the Pigeons are   Ash, black, brown coloured – a very miniscule % is White ones and there are rare ones like this one pictured here  which had spots of White in ash brown !! 



This is -  "White Back" (The Rump Patch):  bright white patch on its lower back - a classic, defining feature of the wild Rock Pigeon (Columba livia).   While domestic and urban pigeons come in a massive variety of mixed colors, this specific marking is a beautiful throwback to their ancestral genetic roots.  The way its wings are fully spread out reveals the intricate, mottled pattern of its flight feathers. It shows the perfect mechanics of a bird breaking its speed for a landing—using its tail feathers fanned out wide like a parachute and its wings swept forward to catch the air.

Back to Maari – Karna puraas – go up in the air and perform tumbling actobatics.  Tumbler pigeons are a distinct group of domesticated pigeons (Columba livia) famous for their unique, genetically inherited ability to somersault backward mid-air or along the ground.  

The Maaris ie., those interested in Pigeon can identify them so casually – the song at the start which says about soulful identification is from the movie Gunaa !

Gunaa – flopped at the box office – as not many could digest the picturisation of the Kamal Starrer,    directed by Santhana Bharathi and co-written by Sab John. It paired  Rekha and newcomer Roshini (in her only film appearance). The story revolved around lunatic  Gunaa kidnapping  an heiress (Rohini) to make her fall in love with him.  The film had lovely songs music of Isaignani Illayaraja   - .     "Kanmani Anbodu Kadhalan" became a milestone in Tamil cinema for the way it mixed dialogue and lyrics.  The one at the start was written by Vaali.

The movie had traces of -  Spanish black romantic comedy movie - Tie Me Up! Tie Me Down!   directed by Pedro Almodóvar, starring Victoria Abril and Antonio Banderas  The plot follows a recently released psychiatric patient who kidnaps an actress in order to make her fall in love with him. He believes his destiny is to marry her and father her children. The film was highly successful with both critics and audiences in Spain

Interesting !

 

Regards – S Sampathkumar

10.7.2026

watta catch !! Matthew Tromp !!

 

A brilliant catch in the deep !! - Mitchell Owen - c Matthew Tromp b Sunil Narine 

 


Washington Freedom vs Los Angeles Knight Riders; MLC 2026 – [Major League Cricket]  a franchise Twenty20 cricket league in USA.

 

 

கொக்கொக்க கூம்பும் பருவத்து ~ Great Egret in flight !!

 

Great Egret (Ardea alba) -  by its large size, all-white plumage, distinct yellow/orange bill, and its very long, black legs and feet. The other  birds are waterfowls, including American Coots (smaller dark birds with white beaks) and Cormorants (larger, dark-bodied birds)


 

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

 

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Thursday, July 9, 2026

let me tell a kutti stori ! ~ Cat Jump !

 

How busy are you !  spend time alone at house terrace and other places – love nature, animals, sceneries !!   If yes to all – you are also a ‘velai illa vetti person like me ‘ ! – so hear a kutti stori !

 

Well another day – for those at home whether it is Monday or Thursday or anyother day does not count !! 

 

மொட்டை மாடியில் சிந்தனையில் அமர்ந்திருந்த என்னை, அவளது பைய நடந்த விதம் கவர்ந்தது.

சில நொடிகள் இருவரும் நேருக்கு நேர் உற்றுப் பார்த்தோம்.

"வா... என்னருகே வா!" என்றேன்.

உடனே ஓடி வந்தாள். ஒரு சுவரைத் தாண்டி, அடுத்த சுவரின் விளிம்பில் மின்னல் வேகத்தில் ஓடினாள். அடுத்த கணம்... தரையை நோக்கி தாவினாள்!

"ஐயோ... அடிபட்டுவிடுமோ!" என்று என் மனம் பதறியது.

ஆனால், அவளோ தன் நிழலையே ரசித்தபடி, எந்தப் பதற்றமும் இல்லாமல் நின்றாள்...  என்னைப் பார்த்து சிரித்தபடி,

"நான் யார்னு நினைச்சீங்க...?
எனக்கே அடிபடுமா?
நான் ஜாக்கி சானின் தங்கை!"
 புவியீர்ப்பு விசை கூட என்னைப் பார்த்துதான் வேலை செய்யும்!"  - என்றாள்



Do they really "defy gravity"?

Not at all. Gravity accelerates cats at the same rate as any other object—about 9.8 m/s² near Earth's surface. What makes cats extraordinary is their ability to: orient themselves while falling; reduce their falling speed by increasing air resistance,  and absorb the landing forces exceptionally well.

So the illusion of "defying gravity" comes from masterful control of their body while gravity does exactly what it always does.  As we watch Cat leaping down from a wall or tree – it does look effortless and it lands on its paws gracefully without hurting any part of its body.    In reality, it's the result of millions of years of evolution producing one of nature's finest acrobats.

Regards – S Sampathkumar

9.7.2026

Tuesday, July 7, 2026

allikkeni veethiyum ~ pasuvum kanrum !!

 


தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்க செய்து

தான் எனக்காய் நினைந்தருள் செய்யும் அப்பன்

திருவல்லிக்கேணி  ஸ்ரீ வரதராஜப்பெருமாள்

பவளக்கால் விமான புறப்பாட்டின்போது

முன்வந்து நின்று அவன் அருள் வேண்டிய தாய் பசுவும் சேயும்



Monday, July 6, 2026

what is ஆழாக்கு ! மல்லாக்கொட்டை !! – what is மானாவாரி சாகுபடி ??

 

The other day was at a posh shop ordered some eatables and Coffee though only a couple of items, the young educated girl at the counter, opened Calculator on her phone and totaled twice !!  .. .. .. a few minutes later, bought 10 odd vegetable items at a roadside vendor this time a old lady, said the value at once different vegetables, different rates, different quantities !!!

 


Are you a Gen Z kid  !  What do you see in this picture ??   What do you think will be the response if  you  asked to buy one azhakku of mallakkottai  .. what is  ஆழாக்கு and what is மல்லாக்கொட்டை  !! what is மானாவாரி சாகுபடி ?? 

பால், எண்ணெய் போன்ற திரவங்களையும், நெல் மற்றும் தானியங்களையும் மொண்டு (முகந்து) அளக்கும் முறைக்கு முகத்தலளவை என்று பெயர். 

ஆழாக்கு = அரைக்காற்படி.(எட்டு ஆழாக்கு ஒரு படி).  முகத்தல் என்றால் : மொள்ளுதல்; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல். வேர்க்கடலை மாவடு போன்றவற்றை படி (கால் படி; அரைப்படி; 1 படி) எனவும்; வேப்பம் பூ போன்றவற்றை ஆழாக்கு என்ற அளவையிலும் விற்றார்கள் - நாம் வாங்கினோம் என்பது ஒரு புதிய தகவலாக இருக்கலாம். 

பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனவும் வழங்கப்பட்டது. முகத்தல் அளவை உங்களை கொஞ்சம் ஈர்த்து இருந்தால் : படி - 4 படி கொண்டது, ஒரு மரக்கால். 6 மரக்கால் கொண்டது, ஒரு பறை.2 பறை கொண்டது, 1 கலம். 2 கலம் கொண்டது, 1 மூட்டை. 60 மரக்கால் கொண்டது, ஒரு உறை. கிலோ கற்கள் போன்றவை வருமுன்னர் காய்கறிகளை (பொருட்களை) எடை பார்க்க... கூழாங்கற்கள், நெல்மணிகள், குன்றிமணி, தெள்ளுக்காய், களர்ச்சிக்காய் போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

மணிலா பயிறு (நிலக்கடலை – ground nut) என்பது தமிழகத்தில் வறண்ட மற்றும் இறவைப் பாசன நிலங்களில் பரவலாகப் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகும்.  நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை  (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா) என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. இதை தொடர்ச்சியாக  உண்பதால் வாழ்நாள் நீடிக்கும்.    

                   செடி அமைப்பைப் பொருத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொத்து, அடர்கொத்து, கொடி என உள்ளது. பொதுவாக கொத்து ரகங்கள்தான் விவசாயிகளால் விரும்பப்படுகிறது. இவை 90 நாட்கள் முதல் 105 நாட்கள் வயது வரை உள்ளதாகும். பரவலாக கொடி கொட்டை என்பது திருவண்ணாமலை பகுதியில் மட்டும் சாகுபடியில் உள்ளது. நிலத்திற்கு அதற்கு ஏற்ப பவுடர் போல் நிலத்தில் உழவு அமைய வேண்டும். நிலக்கடலையில் மகசூல் அதிகரிக்க நிலத்தை தங்கம்போல் பராமரிக்க வேண்டும்.  

மானாவாரி சாகுபடி என்பது செயற்கை பாசனத்தை நம்பியிராமல், முற்றிலும் இயற்கை மழைநீரையே நம்பி செய்யப்படும் வேளாண்மை முறையாகும். தமிழ்நாட்டின் கோவில்பட்டி, ராமநாதபுரம் போன்ற வறண்ட பகுதிகளில் இப்பயிர்கள் பருவமழைக்காலத்தை (ஆடிப்பட்டம்) மட்டுமே சார்ந்து பயிரிடப்படுகின்றன.  

நிலக்கடலை விதைப்பிற்கு இயற்கை உரங்கள் அவசியம் தேவை. 30 நாட்களுக்கு முன்னர் நாட்டு கம்பினை ஏக்கருக்கு 10 கிலோ விதைப்பு செய்து இரண்டு அடி உயரம் இருக்கும் போது மடக்கி உழவு செய்து மணிலா சாகுபடி செய்தால் போதும்.விவசாயிகள்   70 மூடைகள் மகசூல் எடுத்துள்ளனர். கம்பில் வேர் முண்டுகள் அதிகம் இருப்பதால் மணிச்சத்து இயற்கை சத்து பூமிக்கு கிடைப்பதால் நிலக்கடலை மகசூல் கூடுகின்றது. சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், கார்த்திகைப்பட்டம் என்று உள்ளது. இதில் பரவலாக மார்கழிப் பட்டம்தான் அதிக அளவில் சாகுபடியில் உள்ளது.  ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள்;   ஒரு ஏக்கருக்கு 1,32,000 செடிகள்  பயிரிடப்படுகின்றன.     

 
Interesting ! did you feel that these are interesting facts not known to you earlier !!
 
Regards – S Sampathkumar
6.7.2026

 

Sunday, July 5, 2026

human bonding with animals !!!!

 

Man is a Social animal but is often seen fighting with all animals including humans – few centuries ago, Humans existed peacefully with animals allowing them space !! 

In the present day environ, Human–animal conflicts arise mainly because humans and animals compete for the same space and resources, and because human activities alter animal behaviour and habitats, increasing harmful encounters.  Some common causes include  :  Habitat loss and land-use change -  Conversion of forests and grasslands; Agricultural expansion and crop raiding; Competition for water and food during scarcity;  Population change and urbanization – and more …. But most of us would not admit – the human greed and avarice in eliminating many species !!

 


In India, often on roads and common places – you might witness strange, inexplicable, intricate bonding of animals with humans !!!  Moving away, here is a Sangam literature poem from Natrinai - one of the oldest   Tamil Sangam anthologies, belonging to the Ettuthokai collection. It contains 400 poems in the akam tradition, mostly on love, separation, reunion, and the emotions tied to landscapes.

 தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் குன்ற

வேங்கைக் கன்றொடு வதிந்தென,

துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி

கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,

வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்,

கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்  …..  ..

 

சங்க இலக்கியமான நற்றிணையின் 57-வது பாடல். பொதும்பில் கிழார் என்ற புலவர் இயற்றிய இப்பாடல், குறிஞ்சித் திணைக்குரியது. 

          In this Kurinji poem, a female monkey with her young is seen near the hill country. She quiets her noisy troop with her hands, goes close to a resting deer-cow, and squeezes out its sweet milk for her hungry young one.

          A mountain scene is described where a mother monkey, after calming her troop, steals sweet milk from a deer-like animal and feeds her child. The poem then continues into the love-poetic mood typical of Sangam kurinji verse, where the hill landscape mirrors the emotions of the human speakers 

Did you find this interesting !!  ~  "Compassion often survives where civilization claims it has disappeared."

 
Regards – S Sampathkumar
5.7.2025

 

Saturday, July 4, 2026

Guardian of the Shore !! நண்டூறுது நரியூறுது .. .

 

The Guardian of the Shore    !!!   Are you around 50 years of age !!  - likely you have heard this song and seen the movie too !!!

 

நண்டூறுது நரியூறுது .. .. நண்டூறுது…….

நான் வளர்த்த செல்லக்கிளி - கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது – 

 

நாளுக்கு நாள் உழைத்தேன் நன்றியில்லை அங்கே

நல்லவன் வாழ்வதற்கு நியாயமில்லை இங்கே

ஏழைக்கு உலகம் என்று எழுதியவன் எங்கே…..

எடுப்பதை எடுத்தப்பின்தான் நீதி வரும் இங்கே…..

 

 

A tiny sentinel of the coast Crab (nandu in Tamil)  – this one was pictured at  Marina Beach, perfectly camouflaged against the sand. Built to run sideways, armed with powerful claws, and forever keeping the shoreline alive and clean.

 


Going by its shape of the carapace and the bluish-purple legs with reddish claw tips, this appears to be one of the common swimming crabs (family Portunidae), which are frequently seen along the Chennai coast. During low tide, they often emerge to forage and quickly disappear into the sand or dash towards the surf when disturbed.  

One fascinating fact is that although they seem fearless when facing you, their first instinct is usually to retreat. Raising the claws is more of a defensive display than an invitation to fight!  The low angle, with the crab looking straight at the camera, gives it a surprisingly alert and almost defiant expression. The bluish-purple tint on the legs and claws is especially attractive.     

          Crabs are masters of sideways movement. Their legs are specially hinged to allow rapid sideways running, making them much faster than moving forward.

          They are beach cleaners. Many crabs feed on dead fish, decaying plants and other organic matter, helping keep the shoreline clean.

          Excellent engineers. Most beach crabs dig burrows in wet sand. These burrows provide protection from predators, the hot sun and dehydration.

          Eyes on stalks. Notice the tiny eyes projecting from the shell. These movable stalks give the crab an almost panoramic view, helping it detect danger while remaining mostly hidden.

          The greyish shell blends beautifully with the sand, while the bluish and reddish claws are characteristic of several marine crabs found along India's east coast.

          They grow by shedding their shell. Since the hard shell cannot expand, a crab periodically moults, emerging with a soft new shell that hardens over the next few days.

 

In the song at the start -  "நண்டூறுது" literally refers to a crab crawling or scurrying, while "நரியூறுது" refers to a fox stealthily moving. In folk usage, such expressions evoke a sense of restlessness, playful movement, or subtle excitement rather than being taken literally. The lyricist  Kaviyarasu Kannadasan used  familiar sights from village life to paint an earthy, rhythmic picture.   

The song is from “Bhairavi”   film directed by M. Bhaskar, and produced by Kalaignanam, who also wrote the story and dialogues hit the screens in 1978. It starred Srikanth, Rajinikanth and Sripriya.  Perhaps the first film  featuring Rajini as the hero and he was mentioned as ‘Super Star’ at that time.  Kalaipuli Thanu was a distributor at that time and for the movie Bairavi,  35 ft cut out of the hero was kept before Plaza theatre – there was heavy advertisement through posters too  

This song  sung by TM Soundararajan, to the music of Isaignani Illayaraja was a big hit.

 
Interesting !
 
Regards – S Sampathkumar
4.7.2026

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" ~ Tree Birds

 

A  tree with many branches and green foliage is always attractive ! 

.. .. add something more to it – the birds, not simply birds – many in no. and in variety too !!  ~  a photographer’s delight !

 


Thangaraj is an innocent man from a middle-class family, consisting of his wife Meenakshi and daughter Padma. Boxer Krishnan, an irresponsible person with dreams of making it big in politics, is Thangaraj's younger brother and is married to Kanagavalli. Sivaraman is Thangaraj's youngest brother, who is well-educated and works at the same company where Thangaraj works, which is owned by Valluvardasan. They all live in a single house as a joint family. 

In this picture, one can spot : Ardeidae; Pelicandae & Phalacrocoracidae !!!   

 

       White birds – Ardeidae  - Cattle Egrets. They have the compact egret shape, relatively short necks when perched, and stout yellow bills.  

       Large bird [seen at the bottom – somewhat hidden] – Pelicandae -  with the long yellow bill and throat pouch (centre-lower part of the tree) – Spot-billed Pelican.

       Black bird perched prominently on the upper right – Phalacrocoracidae -    an Indian Cormorant based on its relatively slender bill and long-tailed silhouette.   

What makes the photograph particularly interesting is visibility of  different waterbird families sharing the same nesting/perching tree.  It's a lovely "community tree" scene. 

"A tree full of neighbours — Cattle Egrets, a Spot-billed Pelican and a vigilant Cormorant, all sharing the same canopy." 

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பது "மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்" என்ற ஆழமான பொருளை உணர்த்தும் மிகச்சிறந்த தமிழ்ப் பழமொழி 

The plot description at the start is of the movie  -  Koodi Vazhnthal Kodi Nanmai (transl.Unity is propitious), comedy drama film directed by V. Sekhar released in 2000. The film starred Nassar, Karan, Khushbu, Roja, Vadivelu, Vivek and Kovai Sarala (in her 100th Tamil film).   The film was remade in Kannada as Jenu Goodu. 

 

Regards – S Sampathkumar

4.7.2026

Friday, July 3, 2026

Buffalo(es) walk !!! - who is most beautiful ?????

 

Beauty contest !!

அணி அணியாக, அலை அலையாக, ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாக கூட்டம்  அழகு எருமை தம் குணங்களை போற்றுதும் !!!

 

Thursday, July 2, 2026

A leap can change life !! Anil story !!!

 

One leap can change your life. One step back can change someone else's.

Which would you choose?

 

Two brilliant achievers set out in search of wealth. Somewhere along the way, they lose their direction and find themselves stranded in a vast desert. Exhausted, hungry and desperately thirsty, they know they cannot survive much longer.

Then fortune smiles.

 

Ahead stands a steep mountain. From beyond it come the soothing sounds of a waterfall and singing birds. They can see lush green trees, fresh fruits and the promise of life. 

The first traveller summons every ounce of strength, climbs the mountain and reaches the oasis. Safe at last, he begins to enjoy the abundance before him. 

The second climbs the mountain too... but pauses. 

Instead of settling down, he turns around and walks back into the desert—not because he must, but because others are still wandering, unaware that hope lies just beyond the mountain. For him, reaching paradise is only half the journey.  The better half plans to return with a map, helping  others too  find the way.

 

"Paradise is incomplete when there is no one to share it with."

What would you do?:  Would you enjoy the oasis?

Or would you go back to guide others?

 


There is no right or wrong answer. You may admire this choice, disagree with it, or choose differently. After all, every journey—and every conscience—is its own.  

There is no right or wrong answer. Every choice has its own consequences, and every life follows its own calling. 

Afternoon thoughts from Aasami Sirippu Sinthanaiyaan

 
Regards – S Sampathkumar
2.7.2026

Visiri virpanai ~ pedlars on the Streets

 

One Man – one frame – his vision reveals his aspirations !!



A roadside encounter that stayed with me. Some people don't just carry goods—they carry generations of skill, hope, and dignity.

When did you last buy this visiri !  or products from such people !! I do regularly.

Triplicane the land of Kannan Empiran and devotees !!