Search This Blog

Tuesday, May 20, 2025

Two Cuckoo birds ! ~ One head !!!

 

ஈருடல் ஓர் உயிர்

 

பழைய சினிமாக்களில் காதலன் சொல்வது : அன்பே நாம் இருவரும் வேறுவேறு அல்ல - நாம் ஒருவரே !  இது உண்மையெனில், இருவரில் ஒருவர் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டால், மற்றவர் அதன் வலியை முழுமையாக உணரக்கூடியவராக இருப்பார். ஒருவர் மகிழ்ச்சியை எதிர்கொண்டால் மற்றவர் அதன் சந்தோஷத்தை ரசிக்கக்கூடியவராக இருப்பார். இப்படியான நிலை  ‘ஈருடல் ஓருயிர்’ 

 


இங்கே குயில்கள் இரண்டு - தலை ஒன்றே !!

No comments:

Post a Comment