Pallakku
bommai !
நானொரு
விளையாட்டு பொம்மையா ??
ராகம்:
நவரச கானடா
இயற்றியவர்
: பாபநாசம் சிவன்
நானொரு
விளையாட்டு பொம்மையா
ஜகன்நாயகியே
உமையே உந்தன்னுக்கு (நானொரு)
நானிலத்தில்
பல பிறவியெடுத்து
திண்டாடினது
போதாதா (தேவி)
(
உந்தனுக்கு நானொரு )
அருளமுதை
பருக அம்மா அம்மா
என்று
அலறுவதை கேட்க ஆனந்தமா
ஒரு
புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருஉள்ளம்
இறங்காத தேவி
(
உந்தனுக்கு நானொரு )

No comments:
Post a Comment