Search This Blog

Tuesday, August 23, 2022

Mahakavi Barathiyar kuyil pattu

  



இன்னிசைப் பாடடினிலே யானும் பரவசமாய்,

"மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?

இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,

காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?

நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?"

 

*மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் குயில் பாட்டு*

No comments:

Post a Comment