Search This Blog

Thursday, September 3, 2026

வெத்தலை, வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ ~ Betel leaves !!!!

 

வெத்தலை, வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ


My first thoughts on seeing this pic – was this song from an old Tamil movie!

மத்தியான விருந்துக்குப் பிறகும், ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகும் மக்கள் கைகளில் தவறாமல் புழங்கியது வெற்றிலையும், சுண்ணாம்பும்தான்.  பான்பராக், குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வடமாநில புகையிலை பொருட்கள் வரவால், உடலுக்கு நன்மை பயக்கும் வெற்றிலை பயன்பாடு குறைந்து வெற்றிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.  

இந்தியா முழுவதும் ‘பான் பத்தா’ என்று அறியப்படும் வெற்றிலை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோயில் வழிபாடுகள் மற்றும் உணவுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் தாம்பூலம் என வெற்றிலைக்கு தனி முக்கியத்துவம் உண்டு.  100 வெற்றிலை கொண்டது ஒரு கவுளி எனப்படும்.  

Till a  few decades ago – “Verrilai” was an integral part of life of people, more especially Brahmins.  After major food and after dinner, people used to take few leaves of Vetrilai with chunnambu - slaked lime or food-grade lime [Calcium hydroxide]

In recent years after campaigns of oral cancer – the habit has declined or almost vanished however, the sale of gutka / paan / maava is on the increase! – understand that  while the traditional post-meal practice of chewing betel leaves (vetrilai) with areca nut and slaked lime has faded among urban youth, the overall market for betel leaves in Tamil Nadu has shifted rather than simply declined.

Daily casual chewing after meals has decreased significantly in urban areas due to changing lifestyles, urbanization, and the popularity of mouth fresheners or processed pan masala. However, demand remains exceptionally resilient for traditional, religious, and cultural purposes. Betel leaves are indispensable for weddings, temple festivals, housewarmings, and auspicious times.   Tamil Nadu supplies betel leaves to domestic markets across India as well as international destinations with sizable Tamil diaspora populations, such as Malaysia, Singapore, the Middle East, and parts of Europe. Varieties like the famed Avoor vetrilai, kumbakonam vetrilai  and leaves from districts like Namakkal, Thanjavur, and Chengalpattu maintain steady commercial demand for export.

Despite steady market value for quality produce, farmers face mounting challenges, including erratic monsoons, high water requirements for betel vines (vetrilai kodi), rising labor costs for harvesting, and susceptibility to fungal diseases.  

Now that song வெத்தலை, வெத்தலை வெத்தலையோ -  had different connotations !

வெத்தலை வெத்தலை வெத்தலையோ...

கொழுந்து வெத்தலையோ சின்ன சின்ன கொழுந்து வெத்தலையோ!

வண்டி சோலை செம்பட்டை நான்; விற்க வாரேன் உன்கிட்டத் தான்

……….        ……….        …..

கேட்டாங்க கேட்டாங்க என்னென்ன கேட்டாங்க

பாட்டியும் ஏலக்கா வேணுமுன்னு கேட்டாங்க

பத்தமடை பாய் வேணுமுன்னு கேட்டாங்க

சின்ன கருப்பட்டி மூக்கு பொடி டப்பி வாங்கி வரும்படி கேட்டாங்க!

 

இது 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' திரைப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த புகழ்பெற்ற கிராமியப் பாடலாகும்.   பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சிவகுமார்; வரிகள்: கங்கை அமரன்  

Rosappu Ravikkaikari (transl. The girl with the rose-coloured blouse) was different movie of those days -    directed by Devaraj–Mohan it hit the screens in 1979. A remake of the 1978 Kannada film Parasangada Gendethimma, itself based on Srikrishna Alanahalli's novella of the same name, the film starred  Sivakumar, Deepa and Sivachandran, with Vinu Chakravarthy and R. Nagarathnamma in supporting roles. Set in British-ruled India, it revolved around a modern woman who cannot tolerate her rustic husband and her mother-in-law and engages in an extramarital affair.

The film received an "A" (adults only) certificate after three cuts. It was a commercial success but it changed the way movie stories were taken.  It daringly highlighted infidelity and its consequences on screen for the first time" in Tamil cinema

Regards – S Sampathkumar

3.9.2026

No comments:

Post a Comment