Search This Blog

Friday, April 24, 2026

life is all about sharing !!

 

Life is all about sharing !!

 


காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள.

(அதிகாரம்: சுற்றந்தழால் குறள் எண்:527): 

காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

No comments:

Post a Comment