Search This Blog

Friday, October 3, 2025

Red Rose !! ~ குறிஞ்சிப் பாட்டு

 

*பூவே செம்பூவே உன் வாசம் வரும்* - - செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,

தில்லை, பாலை, கல் இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்,

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,

தாழை, தளவம், முள் தாள் தாமரை,.. .. .. .. :*

 


குறிஞ்சிப் பாட்டு .. பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது இப்பாடல்.

No comments:

Post a Comment