Search This Blog

Showing posts with label Hinduism. Show all posts
Showing posts with label Hinduism. Show all posts

Sunday, July 12, 2026

Triplicane Vyasaraja Mutt illuminated

Sosale is an ancient village on the banks of holy Cauvery River near its confluence with the Kabini River, in Mysore district.  Vyasaraya Mutt has a branch at Thiruvallikkeni situate at East Tank Square street adjacent to Thiruvadi Kovil. (Kulakkarai Hanuman temple). The Mutt has a marriage hall too




A photo of beautifully lit Vyasaraja mutt and its reflection on temple pond – Kairavini thirukkulam taken in 2022

Thursday, November 27, 2025

Tuesday, September 30, 2025

Spirit of learning - Photography !!

 

Spirit of learning !!!

 

The  holy Bhagavad Gita,  embodies the spirit of spiritual growth, self-realization, and devotion. It emphasies the importance of Dharma, Bhakthi (devotion), Self-control, Inner renunciation and teaches us to:

- Embrace the present: Whatever has happened is for good, and whatever is happening is going on well.

- Let go of attachments: Detach yourself from desires, selfishness, and the craving for fruits of actions.

- Perform duty with dedication: Fulfill your responsibilities with selflessness and devotion. 

For those who understand the essence of the holy scripture and practising dharma :

 


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்  ~ பார்த்தனுக்கு உபதேசம் அருளியவன். திருவல்லிக்கேணி வாழ் புகைப்பட முயற்சிப்பாளர்கள் அனைவருக்கும் நல் அறிவுரை வழங்கும் தலைவர் திரு SR ரகுநாதன் ... அவர்களிடம் பணிந்து சில பல techniques  கற்ற  பணிந்த ஜில்லா  டிவி வெங்கடேஷ் ~ இத்தகைய தருணத்தை படமெடுத்தது எமக்கு ஒரு இனிய அனுபவம்.   ஆண்டு 2018

Sunday, August 31, 2025

Stuntman Hero - thiru Kanal Kannan

 

தமிழ் திரையுலகில் சண்டை காட்சிகளில் அனல் பரப்பிய திரு கனல் கண்ணன் நடிகர், திரைக்கதை எழுத்தாளரும் கூட.

 


நல்ல பண்பாளரான இவர் ஹிந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளர் ஆகவும் உள்ளார்.  இன்று திருவட்டீஸ்வரர் கோவில் அருகே திருவல்லிக்கேணி பெரிய விநாயகர் 42ம் ஆண்டு விழா வீர விக்னேஷ்வரர் விசர்ஜன ஊர்வல  விழா மேடையில் இவர் !

Thursday, February 27, 2025

Triplicane Masana kollai - Angala Parameswari thirukkovil

 


அங்காள பரமேசுவரி வழிபாடு - இந்த வழிபாட்டுச் சடங்கின் முக்கிய நிகழ்வாக “மயான கொள்ளை” கொண்டாடப்படுகிறது. “கொள்ளை” என்பது வழிபாட்டுச் சடங்கியல் சார்ந்த நிகழ்ச்சி  -  திருவல்லிக்கேணி விழா கொண்டாட்டம்

26-2-2025

Tuesday, January 21, 2025

cute tiny creatures !! ~ Udutha Bakthi ! ఉడుత భక్తి

The little cute ones are commonly seen ! they come jumping everyday in my terrace – know what is ‘Udutha Bakthi’ !?  

 


Squirrels (Anil)  -  According to the Integrated Taxonomic Information System of North America (ITIS), over 200 species exist in the world. Some of the oldest squirrels categorized on the list include the nocturnal arrow flying squirrel (validated in 1766) and the Black Giant (validated in 1778). Of all these species, they fall into three types.  

Ground squirrels, such as the thirteen-lined ground squirrel, the rock squirrel, California ground squirrel, and many others blanket the prairies and deserts of North America. In some places, they have earned notoriety as rodents, causing damage.  Predators enjoy them as a tasty morsel, too. Their only protection is to flee!  

Tree squirrels make their homes in the trees. However, they also find their nesting materials and food on the ground and above. Making their homes in cities and the countryside in nations all around the globe, these familiar backyard and park residents help themselves to your birdfeeders or snag your snack right from your hands if they have become practiced enough!

The third type of squirrel leaps farther than the others with flaps of skin between the legs. Flying squirrels glide greater distances giving the impression they can fly. When they jump from tree to tree or building to building, they spread their legs wide and float on the breeze escaping predators or perhaps other snarky tree squirrels with a nut to pick with them. 

The anecdote of  Squirrels helping Lord Rama in building Ram Setu is not found in Valmiki Ramayana but Thondaradipodi Azhwar in his Thirumalai categorically mentions their tiny role :  

குரங்குகள் மலையை நூக்கக்*  குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*

தரங்க  நீரடைக்கலுற்ற*  சலமிலா அணிலம் போலேன்,* 

ஸ்ரீராமாவதாரத்திலே எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி  இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில்  பாலம்  கட்ட நேர்ந்தபோது ஆயிரக்கணக்கான  வானர  வீரர்கள் மலைகளைக் கொணர்ந்து கடலைத் தூர்ப்பதைக் கண்ட அணில் பிள்ளைகள் ‘இவ்வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே கிஞ்சித்கரித்தால் நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறிதாவது செய்வோம்  என்றெண்ணி, எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது, உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலேகொண்டு உதறுவதாய் இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு; இதனையே  தொண்டரடிப்பொடிகள் தம் திருமலையில்  அருளிச்செய்கிறார்

 



கம்ப நாட்டாழ்வார் கூறுகிறார்.   சேது அமைந்த பின், சுக்கிரீவன், வீடணன், முதலியோர் சென்று, இராமனுக்குத் தெரிவித்தல்

 

எய்தி, 'யோசனை ஈண்டு ஒரு நூறுடன்

ஐ-இரண்டின் அகலம் அமைந்திடச்

செய்ததால் அணை' என்பது செப்பினார் -

வைய நாதன் சரணம் வணங்கியே.  

பாலம் கட்டி முடித்த வானரர்கள் உலகுக்கே அரசனாகிய ராமன் முன்னால் சென்று, ‘நூறு யோசனை நீளம், ஐ இரண்டு, அதாவது, பத்து யோசனை அகலத்தில் ஒரு பாலத்தைக் கட்டிவிட்டோம்’ என்று சொல்கிறார்கள். அது பாலமே அல்ல, கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட ஓர் அணை.  அத்தனை பெரிய பாலத்தில், ஓர் அணில் உதிர்த்த மணல் துகள்கள் எத்தனை இருக்கும்?    

எனினும் அவ்வளவு பெரிய காரியத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்று நினையாமல், அணில்கள், ஓடி ஓடி பாலம் கட்ட உதவின.  ஸ்ரீராமரின் கையால் பாராட்டும் பெற்றன ! இதையே  'உடுத பக்தி' (அணில் பக்தி) என தெலுங்கு மக்கள் குறிப்பிடுவர். அவர்கள் பக்திக்கு அணிலை போல் இருக்க வேண்டும் என்பர்.  

Baktha Ramadasu in his very famous keerthana, sings, Oh Kothandapani Rama (wielding the great Bow Kothandam) Rama, your voice has become very rare like gold and you are not uttering a single word to me ! 

paluke bangaramaye pilachina palukavemi

kalalo nee nama smarana marava chakkani tandri

 

The classical composition Paluke Bangarameyana further reads :

ఇరవూగ ఇసుకలోన పొరలీన ఉడుత భక్తికి

కరుణించి బ్రోచితివని నెరనమ్మితిని తండ్రి

పలుకే బంగారమాయెనా ||

Transliteration

Iravuga isukalona poralina udutha bhaktiki

Karuninchi brochithivani nera nammithini thandri |

Paluke bangaramayena...|

Translation

For the devotion shown by a squirrel rolling in the sand (to help you build the bit Rama Setu) You mercifully showered grace on it.. .. .. 

Squirrels may be all around us, but they are not simply ordinary.  Scientists have found some surprising details, like how they balance on thin branches or use their sensitive noses to find hidden treasures.  Ever wonder how squirrels don’t face-plant when they leap around like circus performers? It’s all in the tail. That bushy tail is more than looks—it’s also their balancing organ. Add in highly grippy claws and spring-like legs, and they’ve got the perfect traits for not falling flat. 



The come in colours too !!  - Indian Malabar giant squirrel rocks in  deep reds and oranges.  Black squirrels also give another twist to the common gray. These colors help them hide from the enemy when it counts. Those little ears are survival tools. Squirrels can pick up the faintest rustle or even city noise to figure out what’s going on.  They may be small, but squirrels have the brains to match their speed. If a hawk or fox comes sniffing around, they dart in zig-zag patterns to throw them off.  In their life running race, it is  the squirrel almost always wins. 

In  USA -  today, January 21 is  National Squirrel Day,  created by wildlife rehabilitator Christy Hargrove! This day is celebrated to recognize and appreciate our furry neighbors. Squirrel Appreciation Day, is  a day to acknowledge the role that squirrels play in nature and the environment.  

 
Interesting !
 
Regards – S Sampathkumar
21.01.2025 

Sunday, December 17, 2023

Brahminy kite ~ கருடன்

The Los Alamos Laboratory, also known as Project Y, was a secret laboratory established by the Manhattan Project and operated by the University of California during World War II. Its mission was to design and build the first atomic bombs. Robert Oppenheimer was its first director

 


The Brahminy kite (Haliastur indus), also known as the red-backed sea-eagle in Australia, is a medium-sized bird of prey in the family Accipitridae, which also includes many other diurnal raptors, such as eagles, buzzards, and harriers. They are found in the Indian subcontinent, Southeast Asia, and Australia. Adults have a reddish-brown body plumage contrasting with their white head and breast which make them easy to distinguish from other birds of prey. 

The powerful name in History – Oppenheimer had diverse interests sometimes even   interrupted his focus on science. He liked the mystical and the cryptic. After leaving Harvard, he began to acquaint himself with the classical Hindu texts through their English translations. He also had an interest in learning languages and learned Sanskrit, under Arthur W. Ryder at Berkeley in 1933. He eventually read literary works such as the Bhagavad Gita and Meghaduta in their original Sanskrit and deeply pondered them. He later cited the Gita as one of the books that most shaped his philosophy of life., He wrote to his brother that the Gita was "very easy and quite marvelous", and called it "the most beautiful philosophical song existing in any known tongue."  He later gave copies of  holy Bhagwat Geetha  as presents to his friends and kept a personal, worn-out copy on the bookshelf by his desk. He  nicknamed his car Garuda, the mount bird of Sriman Narayana.  

 


 

கருடன் செம்மண் நிற இறக்கைகளையும்  உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாகவும்  உடைய செம்பருந்து (Brahminy Kite, Haliastur indus). கருடன் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது.  

ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாக- பெரிய திருவடி,  என  திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன்,   ருத்துமன், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், மோதகாமோதர், மங்களாலயர், சோமகாரீ, விஜயன், ஜெயகருடன்,  சுவணன்கிரி, கிருஷ்ண பருந்து, ஓடும்புள்,   போன்ற பல பெயர்கள் உண்டு. 

 


கருட பக்ஷியை வானத்தில் காண்பது சிறப்பானது.  கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது. கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று பாண்டவர்கள்  கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.  உலக மக்கள் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்.


 

Garuda vahanams in most temples are very attractive  - the beautiful one pictured here is not from any Temple but one found in Bengaluru airport.

 
With regards – S Sampathkumar
17.12.2023 

Monday, July 24, 2023

Trinity, Atom Bomb - bio-pic of Robert Oppenheimer

Imp Pre-script :  1. Truth is stranger than fiction, and History has more twists than any soap opera.  Not sure how many would read this lengthy post.  In case you do, request that you register your comments – at least a 5 !!

2.  I am no Cine buff – yet the hype behind this bio-pic makes me think that I may see this move on theatre !!

A few decades ago, new movies would be released on Friday, festival days like Deepavali, Pongal, New year etc., 

The Hindu trinity comprises Brahma, the creator; Vishnu, the preserver, and Shiva, the destroyer. The three Gods represent the cyclical nature of our existence from birth, preservation, and destruction to subsequent regeneration. These Gods are identifiable in their artistic representations by the icons commonly associated with them. 



The Los Alamos Laboratory, also known as Project Y, was a secret laboratory established by the Manhattan Project and operated by the University of California during World War II. Its mission was to design and build the first atomic bombs. Robert Oppenheimer was its first director, serving from 1943 to December 1945, when he was succeeded by Norris Bradbury. 

Trinity was the code name of the first detonation of a nuclear weapon, conducted by the United States Army on July 16, 1945, as part of the Manhattan Project. The test was conducted in the Jornada del Muerto desert about 35 miles (56 km) southeast of Socorro, New Mexico, on what was then the White Sands Proving Grounds. 

The code name "Trinity" was assigned by J. Robert Oppenheimer, the director of the Los Alamos Laboratory, inspired by the poetry of John Donne. The test was of an implosion-design plutonium device, nicknamed the "Gadget", of the same design as the Fat Man bomb later detonated over Nagasaki, Japan, on August 9, 1945. The complexity of the design required a major effort from the Los Alamos Laboratory.   The test site was later declared a National Historic Landmark district in 1965, and listed on the National Register of Historic Places the following year. 



The man at the helm is a powerful name in History – Oppenheimer.  His diverse interests sometimes even   interrupted his focus on science. He liked things that were difficult and since much of the scientific work appeared easy for him, he developed an interest in the mystical and the cryptic. After leaving Harvard, he began to acquaint himself with the classical Hindu texts through their English translations. He also had an interest in learning languages and learned Sanskrit,under Arthur W. Ryder at Berkeley in 1933. He eventually read literary works such as the Bhagavad Gita and Meghaduta in their original Sanskrit and deeply pondered them. He later cited the Gita as one of the books that most shaped his philosophy of life., He wrote to his brother that the Gita was "very easy and quite marvelous", and called it "the most beautiful philosophical song existing in any known tongue."  He later gave copies of  holy Bhagwat Geetha  as presents to his friends and kept a personal, worn-out copy on the bookshelf by his desk. He even nicknamed his car Garuda, the mount bird of the Hindu god Sriman Narayana.  

The recent release of two vastly different films, "Barbie" and "Oppenheimer," has created a unique and humorous juxtaposition in the entertainment world. The movies, targeting different audiences, have sparked a surge of interest online, generating predictions of significant box-office success. 

"Barbie" showcases the iconic Mattel doll's pink-themed universe, while "Oppenheimer" delves into the story of the architect behind the atomic bomb. Despite their distinct themes, the two films have become intertwined in a conjoined hype cycle, resulting in a surge in ticket sales. AMC Entertainment reported that over 40,000 people purchased tickets for a double feature of both films, amounting to five hours of movie viewing. 

Although the films are expected to perform well, "Barbie" is projected to outshine "Oppenheimer" at the box office. Analysts predict that "Barbie" has the potential to rake in an impressive $158 million in the United States and Canada through the opening weekend. On the other hand, "Oppenheimer" is estimated to bring in approximately half of that amount, around $50 million in domestic sales. Warner Bros., the studio behind "Barbie," cautiously tempered expectations, suggesting a more conservative estimate of around $75 million.  

Oppenheimer is an epic biographical thriller film written and directed by Christopher Nolan. Based on the 2005 biography American Prometheus by Kai Bird and Martin J. Sherwin, the film chronicles the life of J. Robert Oppenheimer, a theoretical physicist who was pivotal in developing the first nuclear weapons as part of the Manhattan Project, and thereby ushering in the Atomic Age. Cillian Murphy stars as the titular character, with Emily Blunt as Oppenheimer's wife, Katherine "Kitty" Oppenheimer, Matt Damon as General Leslie Groves, Oppenheimer's military handler.  The project was announced in September 2021 after Universal Pictures won a bidding war for Nolan's screenplay.  

Oppenheimer premiered at Le Grand Rex in Paris on July 11, 2023, and was theatrically released in the United Kingdom and United States on July 21, 2023 by Universal Pictures. Its simultaneous release with the fantasy comedy Barbie gave rise to the "Barbenheimer" phenomenon and drove audiences to go see both films as a double feature. The film received widespread critical acclaim, with praise towards Nolan's direction and screenplay, the performances of the cast, visuals, and Göransson's score. 



Plot  :  A young, brilliant J. Robert Oppenheimer grapples with homesickness and anxiety at the Cavendish Laboratory under Patrick Blackett, a demanding tutor, for whom he leaves a poisoned apple. A visiting Niels Bohr almost eats it, but Oppenheimer stops him in time. After completing his Ph.D. in physics at the University of Göttingen, he returns to the United States, driven by the absence of research on quantum physics. He starts teaching at the University of California, Berkeley, while also dedicating time to the California Institute of Technology. Along the way, he encounters significant figures like Ernest Lawrence, the 1939 Nobel Prize winner who emphasizes the importance of practical applications; Jean Tatlock, a member of the Communist Party USA with whom he has an on-and-off romantic relationship until her eventual suicide; and ex-Communist biologist Katherine Puening, whom he later marries.  

General Leslie Groves approaches Oppenheimer and requests his involvement in the development of the atomic bomb, known as the Manhattan Project, but only after Oppenheimer assures him of having no sympathies for communism. Consequently, Oppenheimer assembles a team of scientists to work together in secret and create the atomic bomb in Los Alamos, New Mexico, aiming to use it as a means to save the world despite the concerns about the potential global repercussions; in particular, the danger of the Nazis and their antisemitism drives the Jewish Oppenheimer. At one point, he and renowned physicist Albert Einstein discuss the possibility of the bomb triggering a chain reaction that could lead to catastrophic consequences and potentially the end of the world.  

Julius Robert Oppenheimer  [22.4.1904- 18.2.1967] was an American theoretical physicist and director of the Los Alamos Laboratory during World War II. He is often credited as the "father of the atomic bomb" for his role in organizing the Manhattan Project, the research and development undertaking that created the first nuclear weapons.  Born to German Jewish immigrants in New York City, Oppenheimer earned a bachelor's degree in chemistry from Harvard University in 1925 and a PhD in physics from the University of Göttingen in Germany in 1927. After research at other institutions, he joined the physics department at the University of California, Berkeley, where he became a full professor in 1936. On July 16, 1945, he was present at the first test of the atomic bomb, Trinity. In August 1945, the weapons were used against Japan in the bombings of Hiroshima and Nagasaki, which remain the only use of nuclear weapons in an armed conflict.

In 1947, Oppenheimer became the director of the Institute for Advanced Study in Princeton, New Jersey, and chaired the influential General Advisory Committee of the newly created United States Atomic Energy Commission.

How the movie unfolds remains to be seen but his personal life was full of twists too !!  

The Manhattan Project was top secret and did not become public knowledge until after the bombings of Hiroshima and Nagasaki, and Oppenheimer became a national spokesman for science who was emblematic of a new type of technocratic power. He became a household name and his portrait appeared on the covers of Life and Time.  Nuclear physics became a powerful force as all governments of the world began to realize the strategic and political power that came with nuclear weapons.   

But,  FBI under J. Edgar Hoover had been following Oppenheimer since before the war, when he showed Communist sympathies as a professor at Berkeley and had been close to members of the Communist Party, including his wife and brother. They strongly suspected that he himself was a member of the party, based on wiretaps in which party members referred to him or appeared to refer to him as a communist, as well as reports from informers within the party.  The FBI furnished Oppenheimer's political enemies with evidence that intimated communist ties.  In 1954,  Strauss pressed for Oppenheimer's security clearance to be revoked. 

Earlier,in June 1949, Oppenheimer testified before the House Un-American Activities Committee that he had associations with the Communist Party USA in the 1930s. Frank Oppenheimer and his wife Jackie testified before HUAC that they had been members of the Communist Party USA. Frank was subsequently fired from his University of Minnesota position. Unable to find work in physics for many years, he became a cattle rancher in Colorado. He later taught high school physics and was the founder of the San Francisco Exploratorium.   In 1953,   United States Congress Joint Committee on Atomic Energy, sent Hoover a letter saying that "more probably than not J. Robert Oppenheimer is an agent of the Soviet Union."  On December 21, 1953, Strauss told Oppenheimer that his security clearance had been suspended, pending resolution of a series of charges outlined in a letter, and discussed his resigning by way of requesting termination of his consulting contract with the AEC.  The hearing that followed in April–May 1954, was held in secret, focused on Oppenheimer's past communist ties and his association during the Manhattan Project with suspected disloyal or communist scientists. 

Years after his birth, in Dec 2022, United States Secretary of Energy Jennifer Granholm vacated the 1954 revocation of Oppenheimer's security clearance. 

Oppenheimer was a chain smoker and was diagnosed with throat cancer in late 1965. After inconclusive surgery, he underwent unsuccessful radiation treatment and chemotherapy late in 1966. He fell into a coma and died at his home in Princeton, New Jersey, on February 18, 1967 aged 62. 

Long story of a great personality who was hailed as father of Technological warfare !  but was condemned to be a traitor .. .. and posthumously remembered as one who loved his Nation.
 
With regards – S. Sampathkumar
24.7.2023

  

Saturday, October 1, 2022

Navarathiri @ Thirumylai Kapaleechwaram : Kalkiyin Ponniyin Selvan

முக்கிய முன் குறிப்பு :  நவராத்திரி விழா   :   கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம் - திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.:  இந்த சைவ தலத்தில்  சிவபெருமானும் கற்பகவல்லி என பார்வதி தேவியும் வழிபடப்பெறுகின்றனர்.  இந்த திருக்கோவிலில் நவராத்திரி உத்சவத்தில் அம்பாளின் திவ்ய தரிசனமும், சிவபெருமான் பற்றிய சில தேவார குறிப்புகளும்  .. .. கூடவே கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை பற்றியும் .. ..  இன்று வெளியாகி இருக்கும் ஒரு படத்திற்கும் இந்த பதிவிற்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது .. .. யாம் அந்த படத்தை பார்ப்பதாக அபிப்பிராயமும் இல்லை. 




பொன் ஒப்பானைப் பொன்னில் சுடர் போல்வதோர்

மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலா

அன் ஒப்பானை அரத்துறை மேவிய

தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே !!  

சிவபெருமான் பொன் போன்ற மேனியினை உடையவன் என்று தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. மழப்பாடி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பதிகம் மிகவும் பிரசித்தமானது. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலில், சேந்தன் அமுதன் பாடுவதாக அமைந்துள்ள இந்த தேவாரப் பாடலில், சுந்தரர் இறைவனின் மேனியின் நிறத்திற்கு பொன்னினை ஒப்பிடுகின்றார். கயிலாயத்தில் வடக்கு பாகம், விடியற்காலையில் சூரியன் ஒளிபட்டு பொன் போன்று மின்னுவதை நாம் காணலாம்.   

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே  

கல்கியின் பிரசித்தி பெற்ற  பொன்னியின் செல்வன்  புதினத்தில் -   சேந்தன் அமுதன்  வாணி அம்மையின் மகன் ஆவார். கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவபக்தியிலும் சிறந்தவனாக விளங்குவதாகவும், கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பனாகவும், பூங்குழலி எனும் படகோட்டி பெண்ணை காதல் செய்பவனாகவும் சேந்தன் அமுதனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.   

பொன்னியின் செல்வன், புகழ் பெற்ற வரலாற்று புதினம்.  பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். சுமார் ஐந்தாண்டுகள் இது கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தமிழ் வாசகர்களின் பேராதரவு பெற்ற இந்நூல்   தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.  சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.  

கல்கி வெறும் ஒரு நாவலின் ஆசிரியர் மட்டுமல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். பாடலாசிரியர். சொந்தமாக பத்திரிகை நடத்தியவர்.  மயிலாடுதுறையிலிருந்து எட்டு மைல் தூரத்தில் இருக்கும் புத்தமங்கலம் என்ற கிராமத்தில் ராமசாமி - தையல்நாயகி தம்பதியின் இரண்டாவது குழந்தையாக 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி (கல்கி). இவருடைய தந்தை அருகில் உள்ள மணல்மேடு கிராமத்தின் கர்ணமாக விளங்கினார்.  தனது முதல் நாவலான 'விமலா'வை கல்கி சுதந்திர போராட்டத்தில்  சிறைவாசத்தின்போது  எழுதினார். வ.ரா. நடத்திய 'சுதந்திரன்' இதழில் அந்த கதை தொடராக வெளியானது  திரு.வி.க. நவசக்தி இதழை நடத்திக்கொண்டிருந்தார். 1923 அக்டோபரில் நவசக்தியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி. 'நவசக்தி'யில் கதைகளை எழுதியபோது, கிருஷ்ணமூர்த்தி என்ற பெயருக்குப் பதிலாக 'அகஸ்தியர்' என்ற புனைப் பெயரில் எழுதிவந்தார்.   1940ஆம் ஆண்டின் இறுதியில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. இதற்குப் பிறகு சதாசிவத்துடன் இணைந்து புதிய பத்திரிகையைத் துவங்க முடிவு செய்தார் கல்கி. இதற்கு நடுவில் மீண்டும் ஒரு தடவை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். 

கல்கியின் பொன்னியின் செல்வன்:  இரண்டாம் பாகம் : சுழற்காற்று 22. சிறையில் சேந்தன் அமுதன் - சில வரிகள்  

தஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு வெளிப்புறத்தில் கட்டுக் காவல் தஞ்சைக் கோட்டை வாசலில் உள்ளது போலவே வெகு பலமாயிருந்தது. அன்று மாலை குந்தவை தேவியும் வானதியும் தங்க சாலையைப் பார்வையிடச் சென்றபோது வேலை முடிந்து பொற்கொல்லர்கள் வெளியில் புறப்படும் சமயம். வாசற் காவலர்கள் பொற்கொல்லர்களைப் பரிசோதித்து வெளியில் அனுப்ப ஆயத்தமானார்கள்.  .. .. ..  

மண்டபத்தின் ஒரு மூலைக்கு இதற்குள் அவர்கள் வந்திருந்தார்கள். அங்கிருந்த புலிக்கூண்டு ஒன்றைக் காவலர்கள் அப்பால் நகர்த்தினார்கள். அங்கே தரையில் பதித்திருந்த கதவு ஒன்று காணப்பட்டது. இரண்டு ஆட்கள் குனிந்து கதவை வெளிப்புறமாகத் திறந்தார்கள். உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஒவ்வொருவராக இறங்கிச் சென்றார்கள். இருள் அதிகமாயிற்று. இரு சேவகர்கள் பிடித்திருந்த இரண்டு தீவர்த்திகளிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற குறுகிய பாதைகளின் வழியாக அவர்கள் ஒற்றை வரிசையில் போக வேண்டியிருந்தது.  அங்கே புலிகளின் பயங்கர உறுமல் ரோமம் சிலிர்க்கச் செய்தது என்றால், இங்கே நாலுபுறத்திலும் எழுந்த தீனமான, சோகமயமான மனிதக் குரல்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கச் செய்தன.  

ஆனால் அந்தத் தீனக்குரல்களுக்கு மத்தியில், – விந்தை! விந்தை! – ஓர் இனிய குரல் இசைத்ததும் கேட்டது!  

“பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!”  

அந்தப் பாதாளச் சிறையில் இருந்த அறைகள் ஒரு வரிசையாக இல்லை. முன்னும் பின்னும் கோணலும் மாணலுமாக இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் சென்று காவலன் தீவர்த்தியை உயர்த்திப் பிடித்தான். சில அறைகளில் உள்ளே ஒருவனே இருந்தான். சிலவற்றில் இருவர் இருந்தார்கள். சில அறைகளில் இருந்தவர்களைச் சுவரில் அடித்திருந்த ஆணி வளையத்தில் சேர்த்துச் சங்கிலியால் கட்டியிருந்தது. சில அறைகளில் அவ்விதம் கட்டாமல் சுயேச்சையாக விடப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களின் முகம் தெரிந்ததும் குந்தவைதேவி தலையை அசைக்க எல்லோரும் மேலே சென்றார்கள்.  

நடுவில் ஒரு சமயம் வானதி, “இது என்ன கொடுமை? இவர்களை எதற்காக இப்படி அடைத்திருக்கிறது? நீதி விசாரணை ஒன்றும் கிடையாதா?” என்று கேட்டாள். அதற்குக் குந்தவை, ‘சாதாரண குற்றங்களுக்கு நீதி விசாரணை எல்லாம் உண்டு. ஆனால் இராஜாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தவர்கள், வெளிநாட்டு ஒற்றர்கள், ஒற்றர்களுக்கு உதவியவர்கள் இவர்களைத்தான் இங்கே போடுவார்கள். அவர்களிடமிருந்து தெரியவேண்டிய உண்மை தெரிந்து விட்டால் வெளியே விட்டுவிடுவார்கள்! ஆனால் சிலரிடமிருந்து உண்மை ஒன்றும் தெரிவதில்லை. ஏதாவது இருந்தால்தானே சொல்லுவார்கள்? அவர்கள் பாடு கஷ்டந்தான்!” என்றாள்.  

Moving away from the novel Ponniyin Selvan written by Kalki Krishnamurthy, here are some photos taken this day at Thirumylai Kapaleechwaram during Navarathiri celebrations.

 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30th Sept. 2022. 













Thursday, September 1, 2022

Don of Triplicane Vinayaka

 கஜ நாதா கண நாதா விக்னேஸ்வரா

கரம் ஐந்தில் வரம் தந்து காப்பாற்றுவாய்

 

இந்த பாடல் இடம் பெற்ற படம்

வெற்றி விநாயகர்' -  கே. சங்கர் இயக்கியிருந்த இப்படம் 1996ல் வெளிவந்தது




Allikkeni Raja - Ganapathi 2022

Today 31st Aug 2022  is Vinayaka Chathurthi.

 

ஹிந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. ஆற்றங்கரை நிழலிலும், அரச மர மேட்டிலும், எங்கெங்கும் நிறைந்து, மக்களின் மனதில் இனிதுற வீற்று இருக்கும்  ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

 


The celebrations done with religious fervour at home, became a major social and public event after the sponsorship of Chhatrapati Shivaji Maharaj following the Mughal-Maratha wars. The festival gained further prominence when it was publicly supported in the 19th century by the Indian freedom fighter, Lokmanya Tilak, who championed it as a means to evade colonial British government ban in Hindu gatherings through its anti-public assembly legislation in 1892.

 

At Thiruvallikkeni, since 1980s Ganesh Pooja and visarjanam are prominently celebrated centering around Thiruvatteeswararpet.   With the same inspiration and desire, a Team of devotees have been installing Vinayaka at Ponnappa Lane off Triplicane High Road.  This reportedly commenced with a  Committee in the year 1999, and after 17 years, Sri Bala Vinayagar Chathurthi Vizha kuzhu got a new name "Allikkeni Raja".

 


Every year Allikkeni Raja is installed after Hisprocession from near Sri Parthasarathi swami Temple.  Yesterday thousands participated in the procession – hundreds of women holding lamps, and vadhya virundhu – was a great sight on the streets of Thiruvallikkeni. 

 

Here are some photos of Allikkeni Raja of this year and a video from the page of Allikkeni Raja. :

 

With regards – S. Sampathkumar.
31.8.2022