Search This Blog

Wednesday, August 5, 2026

the modern day Pari !! ~ முல்லைக்கு தேர் கொடுத்த !!

 

"பாரி .. இன்றும் உயிருடன்!"

இயற்கையின் மீட்பு (Nature reclaiming what man abandoned)  - கை விடப்பட்ட கார், அதைச் சுற்றி உயிர்ப்புடன் வளர்ந்த முல்லைக் கொடி—இது வெறும் காட்சி அல்ல; ஒரு தத்துவம்.

 


"முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி எனப் படித்தோம்.

காலம் மாறிவிட்டது.

மனிதன் கைவிட்ட தேரை,

முல்லைக் கொடி தன் உரிமையாக்கிக் கொண்டிருக்கிறது!

இயற்கை எதையும் வெறுமனே கைவிடாது;

மனிதன் விட்டுச் சென்றதையும், அது மீண்டும் உயிராக்கி விடுகிறது."

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி !! ~

இந்த அம்பாஸடர் கார் ஓனர் பாரி யாரோ ?

 

Regards – S Sampathkumar

5.8.2026

No comments:

Post a Comment