Search This Blog

Sunday, November 5, 2023

Kuruvi display !!

 கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானும்  அதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகை  விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி –   மூதுரைப் பாடல்/ஒவ்வையார்

 


தன் பெடையை கவர என் செய்ய, என யோசித்து, மயில் போல சிறகை விரித்தாடின குருவி.  யார் பார்த்தால் என்ன! - என்ன நினைத்தால், கூறினால் என்ன, நமக்கு மற்றவர்களை கவர்ந்து 'லைக்குகள்' பெறுதலே சோசியல் மீடியாவின் தாரக மந்திரம்

 

ஆசாமி சிரிப்பு சிந்தனையானின் ஞாயிறு காலை நினைவுகள் 

5.11.2023  

No comments:

Post a Comment